Wednesday, April 15, 2015
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிகளைத் தாண்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.18 ஆயிரம் கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு 3 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என எதிர்பார்த்திருக்கிறோம். 38 வங்கிகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடிகளாக உயரும் என்று திட்டமிட்டு இருந்தோம். இது தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை இரட்டிப்பாக்க வேண்டுமெனில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும், கனடாவுடனும் திறந்த நிலை வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, ரஷ்யா, பனாமா, அமெரிக்க நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளுக்கு எளிய முறையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment