Friday, April 24, 2015
கொலை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தபட்ட 5 பேரை திருப்பூர் போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (27). இவர், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி, ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சென்னை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, மதுரையைச் சேர்ந்த சொர்ணபுரியப்பன் மகன் கனகராஜ் (30), இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (34), சிவக்குமார் (45), குண்டு (எ) ராஜேந்திரன் (35) ஆகிய நான்கு பேரும் திருப்பூரில் உள்ள சிலம்பரசன் வீட்டில் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார், புதன்கிழமை நள்ளிரவு சிலம்பரசன் மற்றும் அந்த 4 பேரை பிடித்தனர். இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனகராஜ், சிலம்பரசன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
0 comments:
Post a Comment