Friday, April 24, 2015
கொலை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தபட்ட 5 பேரை திருப்பூர் போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (27). இவர், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி, ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சென்னை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, மதுரையைச் சேர்ந்த சொர்ணபுரியப்பன் மகன் கனகராஜ் (30), இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (34), சிவக்குமார் (45), குண்டு (எ) ராஜேந்திரன் (35) ஆகிய நான்கு பேரும் திருப்பூரில் உள்ள சிலம்பரசன் வீட்டில் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார், புதன்கிழமை நள்ளிரவு சிலம்பரசன் மற்றும் அந்த 4 பேரை பிடித்தனர். இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனகராஜ், சிலம்பரசன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment