Friday, April 24, 2015
கொலை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தபட்ட 5 பேரை திருப்பூர் போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (27). இவர், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி, ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சென்னை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, மதுரையைச் சேர்ந்த சொர்ணபுரியப்பன் மகன் கனகராஜ் (30), இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (34), சிவக்குமார் (45), குண்டு (எ) ராஜேந்திரன் (35) ஆகிய நான்கு பேரும் திருப்பூரில் உள்ள சிலம்பரசன் வீட்டில் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார், புதன்கிழமை நள்ளிரவு சிலம்பரசன் மற்றும் அந்த 4 பேரை பிடித்தனர். இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனகராஜ், சிலம்பரசன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment