Friday, April 24, 2015
உலக புத்தக தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியன சார்பில் திருப்பூரில் புத்தக விற்பனை இயக்கம் வியாழக்கிழமை துவங்கியது.
திருப்பூர், அவிநாசி சாலையில், பின்னல் புத்தகாலயம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், துணைத் தலைவர்கள் பி.ஆர்.கணேசன், செங்கம் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெற்ற மாநகராட்சிப் பொறியாளரும், இலக்கிய ஆர்வலருமான பழ.விஸ்வநாதன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இதில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி ரூ. 1,000 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினார். அரிமா சங்க பொறுப்பாளர் மு.ஜீவானந்தம், பின்னல் புத்தகாலயப் பொறுப்பாளர் பா.செüந்தரபாண்டியன், மொழி பெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
0 comments:
Post a Comment