Friday, April 24, 2015
உலக புத்தக தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியன சார்பில் திருப்பூரில் புத்தக விற்பனை இயக்கம் வியாழக்கிழமை துவங்கியது.
திருப்பூர், அவிநாசி சாலையில், பின்னல் புத்தகாலயம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், துணைத் தலைவர்கள் பி.ஆர்.கணேசன், செங்கம் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெற்ற மாநகராட்சிப் பொறியாளரும், இலக்கிய ஆர்வலருமான பழ.விஸ்வநாதன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இதில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி ரூ. 1,000 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினார். அரிமா சங்க பொறுப்பாளர் மு.ஜீவானந்தம், பின்னல் புத்தகாலயப் பொறுப்பாளர் பா.செüந்தரபாண்டியன், மொழி பெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
0 comments:
Post a Comment