Friday, April 24, 2015
திருப்பூர், : மே தினத்தின் 129வது ஆண்டு விழாவை உழைப்பாளிகள் நகரமான திருப்பூரில் பேரெழுச்சியோடு கொண்டாடுவது என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி தலைவர் ரவி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர், ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் தொழிற்சங்கத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன. அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
0 comments:
Post a Comment