Tuesday, April 21, 2015
திருப்பூரில் போலீஸாக நடித்து, நகையை வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், குமாரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (33). இவர், பி.என்.சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து, அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை போலீஸ் எனக் கூறி, இப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக சிவனிடம் கூறியுள்ளார்.
அந்த நபர், சிவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கலி, அரைப் பவுன் மோதிரம் ஆகியவற்றை வாங்கி, ஒரு பிளாஸ்டிக் பையில் மடித்து, அதை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுமாறு கூறி, சிவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய சிவன், பிளாஸ்டிக் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் நகைகள் இல்லை எனத் தெரியவந்தது.
போலீஸாக நடித்து தன்னிடம் நகைகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சிவன், திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment