Friday, April 17, 2015
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் உடுமலையில் தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர்கள் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அலெக்சாண்டர், நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் புத்திச்சந்திரன் ஆகியோரிடம் அதிமுக நிர்வாகிகள்
வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மேலும், தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் உள்பட 6 பேர் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment