Friday, April 17, 2015
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் உடுமலையில் தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர்கள் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அலெக்சாண்டர், நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் புத்திச்சந்திரன் ஆகியோரிடம் அதிமுக நிர்வாகிகள்
வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மேலும், தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் உள்பட 6 பேர் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment