Friday, April 17, 2015
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் உடுமலையில் தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர்கள் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அலெக்சாண்டர், நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் புத்திச்சந்திரன் ஆகியோரிடம் அதிமுக நிர்வாகிகள்
வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மேலும், தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் உள்பட 6 பேர் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment