Saturday, May 02, 2015

டெல்லியில் நேபாள தூதரகத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.
தூதரகத்தில் இந்தியாவுக்கான நேபாள நாட்டின் தூதர் தீபக்குமார் உபாத்தியாவை சந்தித்த ராகுல், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
இந்த துயரத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டார். பின்னர் அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் ராகுல் காந்தி தனது துயரத்தை பதிவு செய்தார். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சி செய்ய தயாராக உள்ளதாக செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment