Sunday, May 03, 2015
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு, திருநங்கை ஒருவர், தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து திருப்பூர் டவுன் (பொ) கிராம நிர்வாக அலுவலர் கீதாஞ்சலி, தெற்கு போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் நெல்சன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த திருநங்கையை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் கட்ட விசாரணையில், வெட்டுக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தவர் சரண்யா (எ) பழனிச்சாமி (46) என்பதும், திருநங்கையாக கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வந்ததும், கோவை மாவட்டம் ராமசெட்டிபாளையம் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது.
திருப்பூரில் இருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment