Sunday, May 03, 2015
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு, திருநங்கை ஒருவர், தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து திருப்பூர் டவுன் (பொ) கிராம நிர்வாக அலுவலர் கீதாஞ்சலி, தெற்கு போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் நெல்சன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த திருநங்கையை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் கட்ட விசாரணையில், வெட்டுக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தவர் சரண்யா (எ) பழனிச்சாமி (46) என்பதும், திருநங்கையாக கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வந்ததும், கோவை மாவட்டம் ராமசெட்டிபாளையம் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது.
திருப்பூரில் இருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment