Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டை மற்றும் பந்தல்குடி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் பரிசுப்பெட்டகம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் தாய்மார்களிடம் பரிசுப்பெட்டகத்தை வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார். உடன் அதிமுக தொகுதிச்செயலாளர் முத்துராஜா,ஒன்றிய துணைத் தலைவர் கொப்பையராஜ், விருதுநகர் ஒன்றியச் செலாளர் மூக்கையா, பேரவைச் செயலாளர சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

0 comments: