Friday, October 02, 2015
ராஜபாளையம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் அய்யச்சாமி (வயது35). மொரம்பு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் என்ற இருதயசாமி (50).
இவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 15.5.2015–ல் கார் லைசென்சுக்கான பேட்ஜ் கேட்டு விண்ணப்பித்தனர்.
அப்போது அவர்கள் கொடுத்த பள்ளி சான்றிதழ் போலியானது என தற்போது தெரியவர, வட்டார போக்குவரத்து அலுவலர் மகாதேவன் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து அய்யச்சாமி மற்றும் இருதயராஜை கைது செய்தனர்.
இவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 15.5.2015–ல் கார் லைசென்சுக்கான பேட்ஜ் கேட்டு விண்ணப்பித்தனர்.
அப்போது அவர்கள் கொடுத்த பள்ளி சான்றிதழ் போலியானது என தற்போது தெரியவர, வட்டார போக்குவரத்து அலுவலர் மகாதேவன் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து அய்யச்சாமி மற்றும் இருதயராஜை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment