Monday, October 12, 2015
1.1.2016 தேதியினை தகுதி நாளாக கொண்டு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2016 நடைபெற்றது. 14.10.2015 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்;, நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு மனுக்கள் பெறப்படுகின்றன.
வாக்குச்சாவடி மையங்களில் 20.09.2015 மற்றும் 4.10.2015 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்;, நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு இது வரை 27,972 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 856 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாருடன் தாசில்தார் சந்திரன், வட்டசெயலாளர் ஜெய்கணேஷ், பொன்ராஜ் ஆகியோர் அருகில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment