Tuesday, October 13, 2015

அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில்விடக் கோரி
ரயில்வே உயரதிகாரியிடம் அபூர்வா ரயில் பயணிப்போர் சங்கத்தினர் திங்கள்கிழமை
மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை ரயில் சந்திப்பில் ஆய்வுப் பணிக்காக
திங்கள்கிழமை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளர் சுனில்குமார்
கார்க், மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளர் ஆர்.வி.எஸ்.பாபு நேரில் வந்தனர்.
அவர்களை அருப்புக்கோட்டை வட்டார ரயில் பயணிப்போர்
நலச்சங்கத்தினர் (அபூர்வா சங்கம்) நேரில்
சந்தித்து,அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் விடக் கோரி மனு
அளித்தனர். அதற்கு பதிலளித்த ரயில்வே உயரதிகாரிகள் அருப்புக்கோட்டை
சந்திப்பில் போதிய அளவிற்கு பயணிகள் போக்குவரத்தும் பண வசூலும் உள்ளதால்
நிச்சயம் சென்னைக்கு ரயில்விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
உறுதியளித்தன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment