Tuesday, October 13, 2015

அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில்விடக் கோரி 
ரயில்வே உயரதிகாரியிடம் அபூர்வா ரயில் பயணிப்போர் சங்கத்தினர் திங்கள்கிழமை
 மனு அளித்தனர்.
  அருப்புக்கோட்டை ரயில் சந்திப்பில் ஆய்வுப் பணிக்காக 
திங்கள்கிழமை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளர் சுனில்குமார் 
கார்க், மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளர் ஆர்.வி.எஸ்.பாபு நேரில் வந்தனர்.
 அவர்களை அருப்புக்கோட்டை வட்டார ரயில் பயணிப்போர் 
நலச்சங்கத்தினர் (அபூர்வா சங்கம்) நேரில் 
சந்தித்து,அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் விடக் கோரி மனு 
அளித்தனர். அதற்கு பதிலளித்த ரயில்வே உயரதிகாரிகள் அருப்புக்கோட்டை 
சந்திப்பில் போதிய அளவிற்கு பயணிகள் போக்குவரத்தும் பண வசூலும் உள்ளதால் 
நிச்சயம் சென்னைக்கு ரயில்விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 
உறுதியளித்தன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment