Tuesday, October 13, 2015
 விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் 
சிஐடியூ சங்கம் சார்பில் திங்கள்கிழமை வெளிநாட்டு பட்டாசு இறக்குமதியை 
தடைசெய்யக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் 
சிஐடியூ சங்கம் சார்பில் திங்கள்கிழமை வெளிநாட்டு பட்டாசு இறக்குமதியை 
தடைசெய்யக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் 
பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் 
தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் 
பி.என்.தேவா, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.லாசர் உள்ளிட்டோர் பேசினர்.
  இதில், 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்துவரும் 
பட்டாசுத் தொழிலை பாதுக்காக வெளிநாட்டுப் பட்டாசு இறக்குமதியை தடை செய்ய 
வேண்டும். கைத்தொழிலான பட்டாசுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் 12 சதம் 
கலால்வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment