Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்ட அதிமுக இளம்பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்தும் விஷன் 2023 குறித்தும் அச்சிட்ட துண்டு பிரசுரம் திருத்தங்கலில் பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.
  துண்டு பிரசுரத்தை அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் தினேஷ், திருத்தங்கல் நகர அதிமுக செயலாளரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான பொன் சக்திவேல், ஜெயலலிதாபேரவை செயலாளர் ரமணபிரியன், நகர அவைத் தலைவர் கோயில்பிள்ளை உள்ளிட்டோர் வினியோகம் செய்தனர்

0 comments: