Thursday, October 15, 2015
பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தளவே மழை பெய்தது. இதனால் விதைப்புப் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்படி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம், பொங்கலூர் பி.ஏ.பி.அலுவலகத்தில் 55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் விதைப்புப் பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். நல்ல விலை கிடைப்பதால் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மழை பெய்ய துவங்கியுள்ளதால் மக்காச் சோள சாகுபடி அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment