Thursday, October 15, 2015
திருப்பூரில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அய்யனார்(35). இவர் திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பிரபா(27). இவர்கள் கடந்த 2 ஆண்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இத்தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன், பிரபாவை, அய்யனார் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த பிரபா வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதில் படுகாயமடைந்த பிரபாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிதனர். சிகிச்சை பலனின்றி பிரபா புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அய்யனாரைத் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment