Wednesday, November 11, 2015
தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94வது நிறுவனர் தினவிழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94வது நிறுவனர் தினவிழாவையொட்டி தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன், அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வங்கியின் நிறுவனர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் பிரம்மாண்ட கேக்கை வெட்டி, அனைவருக்கும் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment