Wednesday, November 11, 2015
ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை நிறுவன தின நாளான இன்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை மற்றும் 950வது ஏடிஎம் மையம் ஸ்ரீவைகுண்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திரகாமத் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தேர்வுநிலை நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.அருணாசலம் புதிய கிளையை திறந்து வைத்தார்.
திருமதி. அருந்தபசு குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர் ஆண்டிநாடார் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்தார். கணினி சேவையை டாக்டர் பி.எம்.எஸ்.ஆஷிக் ஷமீம் தொடங்கி வைத்தார். நிலக்கிழார் கோட்டை கைலாசம் புதிய 950லிவது ஏடிஎம் சேவையை திறந்து வைத்தார். திருமதி. கே.ஜெயபாலா ஏடிஎம் மையத்தில் குத்துவிளக்கேற்றினார். முதல் ஏ.டி.எம். கார்டை தொழிலதிபர் குமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன் உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...

0 comments:
Post a Comment