Sunday, November 29, 2015
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஹெச்.வசந்தகுமார் கலந்துகொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
இந்நிகழச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவி பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பால்துரை, மாநகர தலைவர் அருள் வளவன், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி கஸ்தூரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment