Sunday, November 29, 2015
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஹெச்.வசந்தகுமார் கலந்துகொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
இந்நிகழச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவி பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பால்துரை, மாநகர தலைவர் அருள் வளவன், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி கஸ்தூரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment