Saturday, November 28, 2015

On Saturday, November 28, 2015 by Tamilnewstv in    
பாபர் மசூதி இடித்த தினமான டிசம்பர் 6 தமிழகம் முழுவதும் உள்ள 4 திருச்சி சென்னை மதுரை கோயமுத்தூர் விமான நிலையங்களில் முற்றுகை போரட்டம் என்று இந்திய தவ்ஜீத் ஜமாத் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம் திருச்சி மீடியா கிளப்பில் செய்தியாளரிடம் தெரிவித்தார்


0 comments: