Saturday, November 28, 2015
On Saturday, November 28, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23.11.2015
திருச்சிராப்பள்ளி மேற்கு
சட்டமன்ற தொகுதியில்
4660 இல்லத்தரசிகளுக்கு ரூபாய்
19000000கோடி மதிப்பில்
விலையில்லா மின்விசிறி மிக்ஸி
மற்றும் கிரைண்டர்
ஆகியவற்றை கதர்
மற்றும் கிராமத்
தொழில்கள் துறை
அமைச்சர் பூனாட்சி
வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மேற்கு சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி
52 வது வார்டு
தேசிய கல்லூரி
மைதானத்தில் இன்று
4660 குடும்பங்களுக்கு ரூபாய்
19200000 மதிப்பில் விலையில்லா
மின்விசிறி மிக்ஸி
மற்றும் கிரைண்டர்
ஆகியவை வழங்கும்
விழா மாவட்ட
ஆட்சித் தலைவர்
பழனிசாமி; தலைமையில்
அரசுதலைமைகொறடா மனோகரன் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற
உறுப்பினர்
குமார் திருச்சிராப்பள்ளி
மேற்கு சட்டமன்ற
உறுப்பினர் பரஞ்சோதி
ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது.
இவ்விழாவில் இல்லத்தரசிகளுக்கு
விலையில்லா மின்வசிறி
மிக்ஸி கிரைண்டர்
ஆகியவற்றை வழங்கி
கதர் மற்றும்
கிராமத் தொழில்துறை
அமைச்சர் ப10னாட்சி அவர்கள் தெரிவித்தது
தமிழ்நாடு முதலமைச்சர்
அம்மா அவர்கள்
ஏழை-எளிய
மக்கள் பயன்
பெறும் வகையில்
தேர்தல் அறிக்கையில்
அறிவிக்கப்பட்ட அனைத்துத்
திட்டங்களையும் விரைவாக
வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில்
இல்லத்தரசிகளின் இன்னலை
போக்க மின்விசிறி
மிக்ஸி மற்றும்
கிரைண்டர் வழங்கும்
திட்டம் பொதுமக்களிடம்
நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது. இந்தியாவிலேயே
வேறு எந்த
முதல்வரும் செயல்படுத்தாத
சிறப்புத் திட்டங்களை
மாண்புமிகு தமிழக
முதல்வர் புரட்சித்தலைவர்
அம்மா அவர்கள்
செயல்படுத்தி வருகிறார்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
கடந்த நான்கு
ஆண்டுகளில் 553074 இல்லத்தரசிகளுக்கு ரூ.2288067138
மதிப்பிலும் மின்சாதனப்
பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சிராப்பள்ளி
மேற்கு சட்டமன்ற
தொகுதியில் 4 கட்டங்களில்
இதுவரை 57073 இல்லத்தரசிகளுக்கு
ரூ.236111000 மதிப்பிலான மின்சாதனப்
பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேற்கு
சட்டமன்ற தொகுதிக்கு
5ம் கட்டமாக7380
இல்லத்தரசிகளுக்கு ரூ.30531060
மதிப்பிலான மின்சாதன
பொருட்கள் வழங்க
ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இன்றைய தினம்
மேற்கு சட்டமன்ற
தொகுதி மாநகராட்சி
52 வது வார்டுக்குட்பட்ட
பகுதியில் 4660 இல்லத்தரசிகளுக்கு
ரு.19200000 மதிப்பில் வழங்கப்படுகிறது
என தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி
மேயர் ஜெயா
ஸ்ரீரங்கம் சட்டமன்ற
உறுப்பினர் வளர்மதி
மண்டல குழு
தலைவர்கள் ஞானசேகரன்(கோ.அபிசேகபுரம்)மனோகரன்
(பொன்மலை)
மாமன்ற உறுப்பினர்கள்
முஸ்தபா
விஜி கலைவானன்
ராஜா சண்முகம்
உட்பட
பலர் கலந்து
கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment