Monday, December 07, 2015

On Monday, December 07, 2015 by Tamilnewstv in    
திருச்சி 7.12.15                  சபரிநாதன் 9443086297

திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் 2 லாரிகளில் சேகரித்து சென்னை தலைமை யூனியன் அலுவலகத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்ணையா ஆணையின் படி  பொன்மலை பணிமனை கோட்டத்தின் பொறுப்பளரும் துணைபொதுச்செயலாளருமான வீரசேகரன் மற்றும் அனைத்து கிளைகளும் இணைந்து கிளையின் நிர்வாகிகள் இளைஞரணி உறுப்பினர்களும் இணைந்து சென்னை கடலூர் காஞ்சிபுரம் திருவள்ள10ர் போன்ற பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண பொருட்கள் சேகரித்து சென்னை தலைமை யூனியன் அலுவலகத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கிருந்து நிவாரண 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று வீரசேகரன் தெரிவித்தார் அவருடன் வீரபாகு மனோகரன் மாரிமுத்து முருகானந்தம் விஜயகுமார் ;உடனிருந்து செயல்பட்டனர்

0 comments: