Monday, December 07, 2015
On Monday, December 07, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் 2 லாரிகளில் சேகரித்து சென்னை தலைமை யூனியன் அலுவலகத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்ணையா ஆணையின் படி பொன்மலை பணிமனை கோட்டத்தின் பொறுப்பளரும் துணைபொதுச்செயலாளருமான வீரசேகரன் மற்றும் அனைத்து கிளைகளும் இணைந்து கிளையின் நிர்வாகிகள் இளைஞரணி உறுப்பினர்களும் இணைந்து சென்னை கடலூர் காஞ்சிபுரம் திருவள்ள10ர் போன்ற பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண பொருட்கள் சேகரித்து சென்னை தலைமை யூனியன் அலுவலகத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கிருந்து நிவாரண 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று வீரசேகரன் தெரிவித்தார் அவருடன் வீரபாகு மனோகரன் மாரிமுத்து முருகானந்தம் விஜயகுமார் ;உடனிருந்து செயல்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment