Thursday, January 07, 2016
On Thursday, January 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சத்திரம் பேருந்துநிலைய அண்ணா சிலை எதிரே மாவட்ட தலைவர் மருதுபாண்டியன் தலைமையில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், இளநிலை பொறியாளருக்கு உதவிப்பொறியாளருக்கிணையான ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 16 அம்சகோரிக்கைகளை வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கரூர், அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் என 50 க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை வழியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் உண்ணாரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி - திரு.பழனியப்பன் - மாநில செயலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
மணப்பாறையில் திமுக வின் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு நிவாரண உதவிகள் கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
*பட்டியல் இன மக்களை அவதூறு பேசி வரும் திமுக எம்பி களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈபி ரோடு அம்பேத்...
0 comments:
Post a Comment