Thursday, January 07, 2016
On Thursday, January 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழகத்தில் வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம்
இயற்றவேண்டும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமா வலியுறுத்தல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழகம் முழுவம் 84 மாவட்ட செயலாளர்கள், 84 மாவட்ட பொருளாளர்கள்,234 தொகுதிக்கும், தொகுதி செயலாளர்கள் என புதிய நிர்வாகிகள்
அறிவிக்கப்பட்டு அதற்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் தனியார் ஓட்டல்
ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியன் மாநகர
செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில்
புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும், பாராட்டுகளும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை
சந்தித்த தொல்.திருமாவளவன் தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு
நடத்துவதர்க்கான ஆணை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு
அதற்க்கான அவசர நடவடிக்கையை
மேற்கொள்ளாமல் பிரதமருக்கு கடிதம் எழுதுவது மக்களை ஏமாற்றும் செயல் என
குற்றம்சாட்டியுள்ளார், மேலும் ஜல்லிக்கட்டு நடத்த தாமதம் ஏற்படுத்தாமல்
மத்திய, மாநில அரசுகளும் இணைந்து அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்
மக்கள் நல கூட்டணியில் எந்த ஒரு பிளவும் ஏற்படவில்லை எனவும் தமிழகத்தில் மற்ற
அரசியல் கட்சியின் மாற்றாக வரும் தேர்தலை
சந்திக்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment