Saturday, February 20, 2016

On Saturday, February 20, 2016 by Unknown in , ,    

தமிழக முதல்வரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் 15,000 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். அன்னதான விருந்து, விழா ஏற்பாட்டினை ஏ.பி.ஆர்.கவிஅரசு சிறப்பாக செய்திருந்தார். உடன் துணை மேயர் சேவியர், குருத்தாய், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, கவுன்சிலர்கள் மெஜுலா, சந்திரா செல்லப்பா, வழக்கறிஞர் யு.எஸ்.சேகர் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

0 comments: