Saturday, February 20, 2016
தமிழக முதல்வரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் 15,000 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். அன்னதான விருந்து, விழா ஏற்பாட்டினை ஏ.பி.ஆர்.கவிஅரசு சிறப்பாக செய்திருந்தார். உடன் துணை மேயர் சேவியர், குருத்தாய், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, கவுன்சிலர்கள் மெஜுலா, சந்திரா செல்லப்பா, வழக்கறிஞர் யு.எஸ்.சேகர் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment