Thursday, February 11, 2016
On Thursday, February 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ரோட்டரி இண்டர்நேஷனால் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு நடத்திய கண்கள் இரண்டால் சிறப்பு நிகழ்வு
கண்களை கட்டிக் கொண்டு படம் வரையும் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
கண்பராமரிப்பு கண்தானம் என்பதன் முக்கியத்துவம் ம{து இந்த சிறப்பான செயல் முயற்சி கவனம் செலுத்துவது
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு மற்றும் மகாத்மா கண் மருத்துவமனையும் ஒருங்கினைந்து கண்கள் இரண்டால் என்ற நிகழ்ச்சியினை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடத்தின. கண்பார்வை மற்றும் கண்தானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதானமாக வலியுறுத்துவதற்கான ஒரு செயல்முயற்சியாக ஓவிய போட்டி கண்களை கட்டிக்கொண்டு வரையும் வண்ணம் இது நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகள் அனைத்தும் திருமதி.அல்லிராணி பாலஜி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment