Thursday, February 11, 2016
On Thursday, February 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ரோட்டரி இண்டர்நேஷனால் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு நடத்திய கண்கள் இரண்டால் சிறப்பு நிகழ்வு
கண்களை கட்டிக் கொண்டு படம் வரையும் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
கண்பராமரிப்பு கண்தானம் என்பதன் முக்கியத்துவம் ம{து இந்த சிறப்பான செயல் முயற்சி கவனம் செலுத்துவது
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு மற்றும் மகாத்மா கண் மருத்துவமனையும் ஒருங்கினைந்து கண்கள் இரண்டால் என்ற நிகழ்ச்சியினை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடத்தின. கண்பார்வை மற்றும் கண்தானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதானமாக வலியுறுத்துவதற்கான ஒரு செயல்முயற்சியாக ஓவிய போட்டி கண்களை கட்டிக்கொண்டு வரையும் வண்ணம் இது நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகள் அனைத்தும் திருமதி.அல்லிராணி பாலஜி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment