Thursday, February 11, 2016
On Thursday, February 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ரோட்டரி இண்டர்நேஷனால் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு நடத்திய கண்கள் இரண்டால் சிறப்பு நிகழ்வு
கண்களை கட்டிக் கொண்டு படம் வரையும் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
கண்பராமரிப்பு கண்தானம் என்பதன் முக்கியத்துவம் ம{து இந்த சிறப்பான செயல் முயற்சி கவனம் செலுத்துவது
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு மற்றும் மகாத்மா கண் மருத்துவமனையும் ஒருங்கினைந்து கண்கள் இரண்டால் என்ற நிகழ்ச்சியினை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடத்தின. கண்பார்வை மற்றும் கண்தானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதானமாக வலியுறுத்துவதற்கான ஒரு செயல்முயற்சியாக ஓவிய போட்டி கண்களை கட்டிக்கொண்டு வரையும் வண்ணம் இது நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகள் அனைத்தும் திருமதி.அல்லிராணி பாலஜி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment