Thursday, February 11, 2016
On Thursday, February 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ரோட்டரி இண்டர்நேஷனால் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு நடத்திய கண்கள் இரண்டால் சிறப்பு நிகழ்வு
கண்களை கட்டிக் கொண்டு படம் வரையும் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
கண்பராமரிப்பு கண்தானம் என்பதன் முக்கியத்துவம் ம{து இந்த சிறப்பான செயல் முயற்சி கவனம் செலுத்துவது
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு மற்றும் மகாத்மா கண் மருத்துவமனையும் ஒருங்கினைந்து கண்கள் இரண்டால் என்ற நிகழ்ச்சியினை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடத்தின. கண்பார்வை மற்றும் கண்தானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதானமாக வலியுறுத்துவதற்கான ஒரு செயல்முயற்சியாக ஓவிய போட்டி கண்களை கட்டிக்கொண்டு வரையும் வண்ணம் இது நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகள் அனைத்தும் திருமதி.அல்லிராணி பாலஜி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment