Sunday, March 13, 2016
காரைக்குடி காவலர் ஆய்வாலர் , மற்றும் சிறப்பு உதவி ஆய்வாலர் ஆகியோர் வீட்டில் பெண்களை கட்டிப் போட்டுவிட்டு 31 பவுன் நகை மற்றும் 86 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment