Sunday, March 13, 2016
காரைக்குடி காவலர் ஆய்வாலர் , மற்றும் சிறப்பு உதவி ஆய்வாலர் ஆகியோர் வீட்டில் பெண்களை கட்டிப் போட்டுவிட்டு 31 பவுன் நகை மற்றும் 86 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment