Sunday, March 13, 2016
காரைக்குடி காவலர் ஆய்வாலர் , மற்றும் சிறப்பு உதவி ஆய்வாலர் ஆகியோர் வீட்டில் பெண்களை கட்டிப் போட்டுவிட்டு 31 பவுன் நகை மற்றும் 86 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment