Tuesday, March 15, 2016
On Tuesday, March 15, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளியில்
வாக்களிப்பதின் அவசியத்தை
வலியுறுத்தி மாபெரும்
கையெழுத்து இயக்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிசாமிதொடங்கிவைத்தார்.
------------------------------------------
திருச்சிராப்பள்ளி
மாவட்டம் தூய
வளனார் தன்னாட்சி
கல்லூரியில் வாக்களிப்பதின்
அவசியம் குறித்து
மாபெரும் கையெழுத்து
இயக்கத்தினை மாவட்ட
ஆட்சித்தலைவர் பழனிசாமி
தொடங்கிவைத்தார்.
மாபெரும்
கையெழுத்து இயக்கத்தினை
தொடங்கிவைத்து மாணவ
மாணவியர்களிடையே மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள்
பேசியதாவது:
இந்திய
தேர்தல் ஆணையம்
01.01.2016 அன்று 18
வயது நிரம்பியவர்களை
வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்க்க
வேண்டும். தேர்தல்
நாளன்று வாக்காளர்
அனைவரும் வாக்களித்து
ஜனநாயகக் கடமையாற்றவேண்டும்.
மாணவ மாணவியர்கள்
உறவினர்கள்ää நண்பர்கள்
வீட்டின் அருகில்
வசிப்போர் ஆகியோரிடம்
வாக்களிப்பதின் அவசியத்தை
எடுத்து கூற
வேண்டும்.
இந்திய
தேர்தல் ஆணையத்தின்
அறிவுறுத்தலின்படி தமிழக
சட்டமன்ற பொதுத்தேர்தல்;
நேர்மையாகவும் நியாயமாகவும்அமைதியான
முறையில் நடத்தப்பட
வேண்டும். மனச்சாட்சிப்படி
வாக்களிப்பதன் அவசியத்தை
வலியுறுத்தும் வகையில் வாக்காளர்களிடையே
வாக்களிப்பதன் அவசியம்
குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்திட முறையான
வாக்காளர் கல்வி
மற்றும் வாக்காளர்
பங்கேற்பு (ளுஎநநி)
பற்றி பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில்ää
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
அனைத்து பகுதிகளிலும்
தெருமுனைப் பிரச்சாரம்
விழிப்புணர்வு சுவரொட்டிகள்
ஒட்டுதல்ää துண்டு
பிரசுரங்கள் விநியோகம்
செய்தல் வீடியோ
வாகனம் மூலம்
திரைப்படக் கலைஞர்கள்
நடித்துள்ள விழிப்புணர்வு
குறும்படம் திரையிடுதல்
பொதுமக்கள் கூடும்
இடங்களில் மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரத்தில்
வாக்களிப்பது பற்றிய
செயல்முறை விளக்கம்ää
பள்ளி கல்லூரிகளில்
மாணவர்கள் மூலம்
விழிப்புணர்வு கையெழுத்து
இயக்கம் மக்கள்
அதிகமாகக் கூடும்
சந்திப்புகளில் கலை
நிகழ்ச்சிகள் என
பல்வேறு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடத்திட
திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராஜ் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்குமார் தூய வளனார் கல்லூரி முதல்வர் .ஆன்ட்ரோ கல்லூரி செயலர் செபாஸ்டின் அரியமங்கலம் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .பத்மாவதி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment