Wednesday, March 02, 2016
On Wednesday, March 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 1.3.16
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு மாநில மையம் திருச்சி மண்டலம் (திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கரூர் )தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் தலைமையேற்று நடத்தய மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் தääஊääசெ சங்கம் புதுக்கோட்டை மணிராஜ் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12524 ஊராட்சி செயலர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாண ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கி கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.அரங்க நாதன் நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிராஜ்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு மாநில மையம் திருச்சி மண்டலம் (திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கரூர் )தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் தலைமையேற்று நடத்தய மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் தääஊääசெ சங்கம் புதுக்கோட்டை மணிராஜ் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12524 ஊராட்சி செயலர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாண ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கி கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.அரங்க நாதன் நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment