Thursday, March 03, 2016
On Thursday, March 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.3.16
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சிவசேனா கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது.
ரமேஷ்பாபு கூறுகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரும்பான்மை மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் போட்டியிடுவது எனவும் இது தொடர்பாக தமிழக அரசியல் நிலைமையை மும்பை தலைமைக்கு வருகிற 5ம்தேதி நேரில் சென்று தேசிய தலைவர் உத்தவ்தாக்ரே அகில இந்திய செயலாளர் அனில் தேசாய்ஜி ஆகியோருடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல்லில் பயங்கராவாதம் தலை தூக்குகிறது இந்துக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசமுடியவில்லை கருத்து பேசும் இந்து தலைவர்களை பொது இடத்தில் வைத்து தாக்கும் அபாயமான சு10ழ்நிலை உறுவாகிவிட்டது என்றும் இதன் பின்னனியில் தடைசெய்யப்பட்ட அல்உம்மா அமைப்பினர் திண்டுகல்லில் தளம் அமைத்துவிட்டதாக தெரிகிறது இது தேர்தல் காலம் என்பதால் காவல் துறை பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கக்கூடாது தமிழக முதல்வர் திண்டுக்கல் மீது தனிக்கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் இது போன்ற தருணத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது மத்திய மாநில அரசுகள் முழு கவனம் கொடுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவை குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என சிவசேனா எச்சரிக்கிறது எனவும் பெரம்பலூரில் 32 அங்கீகாரம் இல்லாத கல் குவாரிகள் இயங்கிவருகிறது அதை அரசுஏற்று நடத்தவேண்டும் என்றும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் நாகை தங்கமுத்து கிருஷ்ணன் மாநில இளைஞரணி தலைவர் பாலஜி மாநில பொதுச்செயலாளர் கலைவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாவை.சிவகுமார் மாநிலசெயலாளர் முருகன் மாநில ஆலோசகர் திருச்சி காளிதாஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கலந்த கொண்டனர்.
பேட்டி ரமேஷ்பாபு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மாமேதை அம்பேத்கார் பாவேந்தர் பாரதிதாசன் 125 வது பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம் உறையூர் கைத்தறி நெசவாளர் திருமணமண்டபத்தில...
0 comments:
Post a Comment