Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
18.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேருவை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில்
சென்னை போன்று திருச்சியிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் கல்விக்கடன் மாணவமாணவியருக்கு ரத்து செய்யப்படும் பிரபல வங்கியில் ஆட்கள் சேர்க்கும் தேர்வுக்கு கல்விக்கடன் கட்டாதவர்கள் தேர்வு எழுதக்கூடாது எனவிதிமுறையில் கூறப்பட்டுள்ளது இது மனவேதனை அளிக்கூடிய விஷயமாகும் ஆதலால் தான் என்னமோ தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கையில் முன்னதாகவே கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எனக்குறிப்பிட்டிருந்தார் என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும் தேர்தல் அறிக்கை என்பதை விட ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும் தேவையை அறிந்து தேர்தல் அறிக்கை தாயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு வாய்ப்பளித்தால் இவை அனைத்தும் செய்து தரப்படும் என ஸ்டாலின் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதம...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
0 comments:
Post a Comment