Monday, April 25, 2016

On Monday, April 25, 2016 by Tamilnewstv in    
திருச்சி 25.4.16                சபரிநாதன் 9443086297
திருச்சி தில்லை நகர்அல்ல நேரு நகர் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் பிரச்சாரத்தில்பேச்சு
திருச்சி மேற்கு சட்ட மன்ற வேட்பாளர் பிரசாரத்தில் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மற்றும் தற்போது அஇஅதிமுகவில் கடந்த சிலநாட்கள் முன்பு இணைந்தார் அவர் பேசுகையில் திருச்சி திமுகாவின் வேட்பாளர் கேஎன் நேரு தில்லைநகரை வலைத்து போட்டுள்ளார் இல்லை அது நேரு நகர் என்று திமுகாவின் ஆட்சியின் போது கொள்ளையடிக்கப்பட்டவை என்று திமுகாவின் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேருவை விமர்சித்து பேசினார் மேலும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென்றார்


திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   தற்போது மேற்கு சட்ட மன்ற வேட்பாளர் மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் வே;ட்பாளர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: