Sunday, May 01, 2016
On Sunday, May 01, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
1.5.16 சபரிநாதன்9443086297
திருச்சி பாஜக நிர்வாகி மருத்துவமனையில் சிகி;ச்சைபெற்று வந்தவரை சந்திக்க வந்த வெங்கய்யாநாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
அப்பொழுது அவர் கூறுகையில் 68
ஆண்டுகளாக திராவிடகட்சிகள் ஆண்டு மக்களுக்கு எவ்விதா நன்மைகளையும் செய்யவில்லை மின்சாரம் பற்றாக்குறை ஜாதிக்கொலை கௌரவக்கொலை மணல்கொள்கைள் ஆகியவைகள் தான் நடைபெற்றுள்ளது
மேலும் காங்கிரஸ் கட்சி; ஹெலிகாப்டர் ஊழல் அகப்பட்டுள்ளது இந்த ஊழளில் இருந்து காங்கிரஸ் எக்காரணத்திலும் ஊழலிலிருந்து தப்பிக்க வழியில்லை என்றும் காங்கிரஸீக்கு நான் 10கேள்விகள் கேட்கிறேன் என்றும் அந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் பதிலலிக்கதயார என்றார்.
பேட்டி வெங்கய்யா நாயுடு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment