Monday, June 13, 2016
On Monday, June 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
13.6.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் காதல் திருமணம் செய்த பெண் தனது கணவர் உயிருக்கு ஆபத்து என பெண்புகார்
திருச்சி காவல் துறை ஆணையரிடம் காதல் திருமணம் செய்த இளநிலை பொறியியல் பட்டம் படித்த பெண் சுவாதிகா தன்னை திருமணம் செய்த (அருண்பிரஷாத்) கணவருக்கும் அவரின் குடும்பாத்தாருக்கும் ஆபத்து என காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது
அப்பொழுது காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர் கூறுகையில் சேலம் பொண்ணம்மாபேட்டையை சேர்ந்த முத்தியாலு மகன் அருண்பிரஷாத் இவர் வைசியா செட்டியார் இனத்;தை சேர்ந்தவர் பெண் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் தகப்பனார் ரவியால் அருண்பிரஷாத் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு ஆதரவாக இருந்த காதலர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நான் ஈடுபட்டுள்ளதால் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று அதற்கும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment