Monday, June 13, 2016
On Monday, June 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
13.6.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் காதல் திருமணம் செய்த பெண் தனது கணவர் உயிருக்கு ஆபத்து என பெண்புகார்
திருச்சி காவல் துறை ஆணையரிடம் காதல் திருமணம் செய்த இளநிலை பொறியியல் பட்டம் படித்த பெண் சுவாதிகா தன்னை திருமணம் செய்த (அருண்பிரஷாத்) கணவருக்கும் அவரின் குடும்பாத்தாருக்கும் ஆபத்து என காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது
அப்பொழுது காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர் கூறுகையில் சேலம் பொண்ணம்மாபேட்டையை சேர்ந்த முத்தியாலு மகன் அருண்பிரஷாத் இவர் வைசியா செட்டியார் இனத்;தை சேர்ந்தவர் பெண் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் தகப்பனார் ரவியால் அருண்பிரஷாத் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு ஆதரவாக இருந்த காதலர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நான் ஈடுபட்டுள்ளதால் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று அதற்கும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment