Tuesday, September 20, 2016
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சியில் மாவட்ட
ஆட்சித்தலைவரிடம் அனைத்து
முஸ்லீம் அமைப்புகளும்
ஒருங்கிணைந்து மனு
தமிழ்நாடு முஸ்லீம்
முன்னேற்ற கழக
மாவட்;ட செயலாளர் உதுமான் அலி
கூறுகையில் திருச்சி
மாநகராட்சிக்கு தென்னூர்
பகுதியில் அமைந்துள்ள
தென்னூர் ஹைரோடு
பள்ளி வாசலுக்கு
சொந்தமான மந்தை
பகுதியில் வருடா
வருடம் மதநல்லிக்கத்தின்
அடிப்படையில் நான்கு
நாட்கள் உக்கிரமாகாளியம்மன்
திருவிழா நடத்திக்கொள்ள
பள்ளிவாசல் அனுமதி
அளித்து வருகிறது.
அந்த நான்கு
நாட்கள் நடைபெறும்
நிகழ்வில் எங்களுக்கோ
எங்கள் பகுதி
மக்களுக்கோ எவ்விதமான
ஆட்சியேபனை கிடையாது.
அப்படி
இருக்கையில் இன்று
தனிப்பட்ட சிலர்
அவர்களின் தனிப்பட்ட
ஆதாயத்திற்காகவும் அவர்களின்
அரசியல் நகர்வுக்காகவும்
திட்டமிட்டு இரு
சமூகத்திற்கும் இடையே
மதமோதலை ஏற்படுத்தி
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துவதற்காவே
கடந்த எக்காலங்களிலும்
நடைமுறை களில்
இல்லாத ஒரு
புதுவிதமான நிகழ்வை
அந்த இடத்தில்
நடத்த முயற்சிக்கின்றனர்
அப்படி முயற்சிக்கும்
நபர்கள் நடவடிக்கை
எடுத்து போர்கால
அடிப்படையில் உடனடி
நடவடிக்கை வழியுறுத்தி
மாவட்ட ஆட்சித்தலைவரை
சந்திக்க வந்தோம்
ஆனால் மாவட்ட
ஆட்சித்தலைவர் இல்லாததால்
நாங்கள் அனைவரும்
இங்கேயே நடவடிக்கை
எடுக்கும் வரை
தங்க உள்ளோம்
என்று தெரிவி;த்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற
கழகம் தமிழ்நாடு
தொளஹித்ஜமாதே பாபுலர்
பிரண்ட் ஆப்இந்தியா sdbi போன்ற
அனைத்து அமைப்புகளும்
கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்ட
செயலாளர் உதுமான்
அலி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...