Tuesday, September 20, 2016
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சியில் மாவட்ட
ஆட்சித்தலைவரிடம் அனைத்து
முஸ்லீம் அமைப்புகளும்
ஒருங்கிணைந்து மனு
தமிழ்நாடு முஸ்லீம்
முன்னேற்ற கழக
மாவட்;ட செயலாளர் உதுமான் அலி
கூறுகையில் திருச்சி
மாநகராட்சிக்கு தென்னூர்
பகுதியில் அமைந்துள்ள
தென்னூர் ஹைரோடு
பள்ளி வாசலுக்கு
சொந்தமான மந்தை
பகுதியில் வருடா
வருடம் மதநல்லிக்கத்தின்
அடிப்படையில் நான்கு
நாட்கள் உக்கிரமாகாளியம்மன்
திருவிழா நடத்திக்கொள்ள
பள்ளிவாசல் அனுமதி
அளித்து வருகிறது.
அந்த நான்கு
நாட்கள் நடைபெறும்
நிகழ்வில் எங்களுக்கோ
எங்கள் பகுதி
மக்களுக்கோ எவ்விதமான
ஆட்சியேபனை கிடையாது.
அப்படி
இருக்கையில் இன்று
தனிப்பட்ட சிலர்
அவர்களின் தனிப்பட்ட
ஆதாயத்திற்காகவும் அவர்களின்
அரசியல் நகர்வுக்காகவும்
திட்டமிட்டு இரு
சமூகத்திற்கும் இடையே
மதமோதலை ஏற்படுத்தி
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துவதற்காவே
கடந்த எக்காலங்களிலும்
நடைமுறை களில்
இல்லாத ஒரு
புதுவிதமான நிகழ்வை
அந்த இடத்தில்
நடத்த முயற்சிக்கின்றனர்
அப்படி முயற்சிக்கும்
நபர்கள் நடவடிக்கை
எடுத்து போர்கால
அடிப்படையில் உடனடி
நடவடிக்கை வழியுறுத்தி
மாவட்ட ஆட்சித்தலைவரை
சந்திக்க வந்தோம்
ஆனால் மாவட்ட
ஆட்சித்தலைவர் இல்லாததால்
நாங்கள் அனைவரும்
இங்கேயே நடவடிக்கை
எடுக்கும் வரை
தங்க உள்ளோம்
என்று தெரிவி;த்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற
கழகம் தமிழ்நாடு
தொளஹித்ஜமாதே பாபுலர்
பிரண்ட் ஆப்இந்தியா sdbi போன்ற
அனைத்து அமைப்புகளும்
கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்ட
செயலாளர் உதுமான்
அலி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...