Monday, September 26, 2016

On Monday, September 26, 2016 by Unknown in    

திருப்பூர் அருகே 19வது வார்டு மும்மூர்த்திநகர்,அம்மன்நகர்,கருப்பராயன்நகர் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாக்கடை,சாலை வசதி அமைத்திடவேண்டி பூலுவப்பட்டி சிக்னல் நாண்குவழிச்சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது விஷயமறிந்தஅனுப்பர்பாளையம் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்துவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின்பு கூட்டம் கலைந்துசென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது..

0 comments: