Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in திருப்பூர்   
திருப்பூர் மாவட்டம்:பல்லகவுண்டம்பாளையம் பகுதியில்இன்று காலை சுமார்6மணியளவில் சாலையில் ஓரமாக நின்றுகொணடிருந்த சீதாப்பழம்ஏற்றிக்கொண்டுவந்திருந்த மஹிந்திராபிக்அப் ஜீப் டயரை பழுதுபார்த்து கொண்டிருந்தபோது ஈரோடிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக ஜீப் பின்புறம் மோதியது இதில் ஜீப்டிரைவர் மற்றும் அவரதுநன்பர் படுகாயம் அடைந்தனர் மேலும் பஸ்சில் பயணித்த பயணிகள் 15பேர் காயம்,காயம் அடைந்தவர்களை பெருந்துறை கே.எம்.சி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டனர் இதனை ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்...
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
  
 
 
0 comments:
Post a Comment