Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்:பல்லகவுண்டம்பாளையம் பகுதியில்இன்று காலை சுமார்6மணியளவில் சாலையில் ஓரமாக நின்றுகொணடிருந்த சீதாப்பழம்ஏற்றிக்கொண்டுவந்திருந்த மஹிந்திராபிக்அப் ஜீப் டயரை பழுதுபார்த்து கொண்டிருந்தபோது ஈரோடிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக ஜீப் பின்புறம் மோதியது இதில் ஜீப்டிரைவர் மற்றும் அவரதுநன்பர் படுகாயம் அடைந்தனர் மேலும் பஸ்சில் பயணித்த பயணிகள் 15பேர் காயம்,காயம் அடைந்தவர்களை பெருந்துறை கே.எம்.சி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டனர் இதனை ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்...
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment