Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

திருப்பூர் மாவட்டம்:பல்லகவுண்டம்பாளையம் பகுதியில்இன்று காலை சுமார்6மணியளவில் சாலையில் ஓரமாக நின்றுகொணடிருந்த சீதாப்பழம்ஏற்றிக்கொண்டுவந்திருந்த மஹிந்திராபிக்அப் ஜீப் டயரை பழுதுபார்த்து கொண்டிருந்தபோது ஈரோடிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக ஜீப் பின்புறம் மோதியது இதில் ஜீப்டிரைவர் மற்றும் அவரதுநன்பர் படுகாயம் அடைந்தனர் மேலும் பஸ்சில் பயணித்த பயணிகள் 15பேர் காயம்,காயம் அடைந்தவர்களை பெருந்துறை கே.எம்.சி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டனர் இதனை ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்...

0 comments: