Monday, September 05, 2016
On Monday, September 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 5.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சி தாயுமானவர் சன்னதி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியன்று 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மாணிக்கவிநாயகர் சன்னதிகளில் தலா75 கிலோ வீதம் 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.
பிரதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் உச்சிபிள்ளையார் மாணிக்க விநாயகர் சன்னதிகளில் தலா75 கிலோ வீதத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்;கப்பட்டு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் கருவறை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.
பலகணபதி நாகபரணகணபதி லட்சுமி தர்பார் பஞ்சமுகம் மூஷிக ராஜ மயூர குமார வல்லபரிஷபாருடர் சித்திபுத்தி நடன கணபதி என ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடைபெறும் 13ம் திருநாளான செப்டம்பர் 17ம் தேதி 27 வகையான பொருள்களைக் கொண்டு விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
வுpநாயகர் சதுர்த்தி திருநாளில் உலக நன்மை வேண்டியும் மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறவும் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி எதிரில் பக்தர்கள் 1லட்சத்து எட்டு தோப்புக்கரணம் போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.தண்ணீர் அமைப்பினர் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என்பதனை வலியுறுத்தி துணி பைகளை மக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
பேட்டி ......... தாமஸ்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...