Tuesday, November 08, 2016
On Tuesday, November 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.11.16
தமிழ்நாடு சத்துணவு
ஊழியர் சங்கம்
மாநில மையம்
சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
அதில்பேசிய பழனி;ச்சாமி மாநில தலைவர்
கூறுகையில் தமிழகம்
முழுவதும் ஒன்றிய
பேரவை மாவட்ட
பேரவை கூட்டங்கள்
நடத்துவது ஈரோட்டில்
பிப்ரவரி முதல்
வாரத்தில் மாநில
பேரவை நடத்துவது
எனவும் அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில்
ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள்
நிறைவேற்ற வலியுறுத்தி
வரும் 25.11.16 நவம்பரில் மாவட்டத்தலைநகரில்
மாவட்ட ஆட்சியர்
மூலம் அரசுக்கு
பெருந்திரள் முறையீடு
செய்வது எனவும்
மேற்க்கண்ட இயக்கங்களிலும்
அரசு அழைத்துப்பேசி
கோரிக்கைகள் நிறை
வேற்ற வில்;லை என்றால் டிசம்பர்
7 முதல் கோரிக்கைகள்
நிறைவேற்ற வலியுறுத்த
சென்னையில் காத்திருப்பு
தொடர் முழக்க
போராட்டம் நடத்துவது
என முடிவு
செய்துள்ளதாக தெரிவித்தார்.
பேட்டி மாநில
தலைவர் பழனிச்சாமி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment