Tuesday, November 08, 2016
On Tuesday, November 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.11.16
தமிழ்நாடு முஸ்லிம்
பெண்கள் இயக்கம்
சார்பில் முஸ்லிம்
தனிநபர் சட்டங்கள்
தேவை ஒரு
வரையறை என்பது
தொடர்பாக பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெற்றது
அதைப்பற்றி காமிலா
நிர்மான உறுப்பினர்
கூறுகையில் முஸ்லிம்
தனிநபர் சட்டம்
(ஷரியத்) அப்ளிகேஷன் ஆக்ட் 1937 என்பது
பிரிட்டிஷ் அரசாங்கத்தால்
பாரம்பரியமான வழக்கமுறை
சட்டங்களை தொகுக்கும்
வண்ணம் கொண்டு
வரப்பட்டது
விவாகரத்து பெறுவது
என்பது பல
முஸ்லிம் பெண்களுக்கு
கடினமான ஒன்றாக
இருந்தமையால் அவர்கள்
மாற்று மதத்திற்கு
மாறுவதன் மூலம்
விவாகரத்து பெற்றார்கள்.
இதனை ஒழுங்குகபடுத்தவே
1939 ஆண்டு முஸ்லிம்
விவாகரத்து சட்டம்
கொண்டுவரப்பட்டது. இந்த
சட்டத்தை வரையறக்கப்படவேண்டும்
என்றும் அதனை
வழியுறுத்தி வரும்
18 ஆம்தேதி பேரணி
மற்றும்; கடிதம்
எழுதி அதன்
மூலம் மனு
அளிக்க உள்ளோம்
என்று தெரிவித்தார்.
பேட்டி காமிலா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment