Monday, November 07, 2016
On Monday, November 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.11.16
திருச்சியில் முஸ்லிம்
இலக்கிய மன்றம்
சார்பில் இன்று;;
அனைத்து முஸ்லிம்
அமைப்பினர்களுக்கு மத்திய
அரசு கொண்டு
வர உள்ள
பொது சிவில்
சட்டத்தை எதிர்த்து குறித்த ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டம்
பீமநகர் கேஎம்எஸ்
மாஹாலில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில்
முஸ்லீம்களின் நடைமுறை
சட்டமான பொது
சிவில் சட்டத்தை
முறையை பாஜாக
அரசு மாற்றிஅமைத்து
முயற்சிப்பதை தடுத்து
அனைத்து முஸ்லிம்களுடன்
தங்கள் அமைப்பு
சேர்ந்து செயல்படும்
என்று தலைவர்
உஸ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைவர்
உஸ்மான் செயலாளர்
கவிஞர் சையது
ஜாபர் தலைமையில் நடைபெற்றது இதில்
இணைசெயலாளர்கள் தன்வீh
அகமது பீர்முகமது
ஆடிட்டர் அபுபக்கர்
முகமது இக்பால்
மற்றும் நிர்வாகிகள்
பொறுப்பாளர்கள் பல்வேறு
அமைப்பு சார்ந்த
உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழ...
-
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரி...
-
அவினாசி போலீசார் நேற்று மாலை அவினாசியை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்பட...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்...
0 comments:
Post a Comment