Monday, November 07, 2016
On Monday, November 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.11.16
திருச்சியில் முஸ்லிம்
இலக்கிய மன்றம்
சார்பில் இன்று;;
அனைத்து முஸ்லிம்
அமைப்பினர்களுக்கு மத்திய
அரசு கொண்டு
வர உள்ள
பொது சிவில்
சட்டத்தை எதிர்த்து குறித்த ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டம்
பீமநகர் கேஎம்எஸ்
மாஹாலில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில்
முஸ்லீம்களின் நடைமுறை
சட்டமான பொது
சிவில் சட்டத்தை
முறையை பாஜாக
அரசு மாற்றிஅமைத்து
முயற்சிப்பதை தடுத்து
அனைத்து முஸ்லிம்களுடன்
தங்கள் அமைப்பு
சேர்ந்து செயல்படும்
என்று தலைவர்
உஸ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைவர்
உஸ்மான் செயலாளர்
கவிஞர் சையது
ஜாபர் தலைமையில் நடைபெற்றது இதில்
இணைசெயலாளர்கள் தன்வீh
அகமது பீர்முகமது
ஆடிட்டர் அபுபக்கர்
முகமது இக்பால்
மற்றும் நிர்வாகிகள்
பொறுப்பாளர்கள் பல்வேறு
அமைப்பு சார்ந்த
உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment