Monday, November 07, 2016
On Monday, November 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.11.16
திருச்சி இன்று
மக்கள் கலை
இலக்கியக்கழகம் புரட்சிகர
மாணவர்-இளைஞர்
முன்னணி புதிய
ஜனநாயகத் தொழிலாளர்
முன்னணி பெண்கள்
விடுதலை முன்னணி
சார்பில் பதினாறு
கோடி ரசிய
மக்களை விடுதலை
பெறச்செய்த மகத்தான
ரசிய புரட்சிக்கு
இது நூற்றாண்டு
கொண்டாடு;ம்
வகையில் இன்று
பல் வேறு
இ;;;டத்தில்
கொடியேற்றி இனிப்புகள்
வழங்கப்பட்டது
1917
ஆம் ஆண்டில்
நவம்பர் 7 அன்று
ரசிய நாட்டில்
மகத்தான சோசலிசப்
புரட்சிவீறு கொண்டெழுந்த
உழைக்கும் மக்களின்
எழுச்சி வரலாறு
உலகையே குலுக்கிய
ரசியப்புரட்சியின் உண்மை
வரலாறு பசியால்
பிணியால் பயமுறுத்தும்
பஞ்சத்தால் வகைபட்டுக்கிடந்த
பதினாறு கோடி
ரசிய மக்களை
விடுதலை பெறச்செய்த
மகத்தான ரசிய
புரட்சிக்கு இது
நூற்றாண்டு ஆண்டாண்டு
காலமாக ஒடுக்கப்பட்டு
கிடந்த ஏழை
எளிய மக்கள்
தங்களது சொந்த
அரசை நிறுவிக்கொண்டதுதான்
ரசியப்புரட்சி மாபெரும்
பாட்டாளி வர்க்கப்பேராசான்
லெனின் தலைமையிலான
கம்யூனிஸ்ட் கட்சி
எஃகுறுதியுடன் நின்று
சோசலிசம் என்கிற
மகத்துவத்தை நடத்திக்காட்டியது
ஆடுமாடாய் அடிமைவிலங்கினமாய்
அடைபட்டுக்கிடந்த உழைப்பாளி
மக்களை எல்லாம்
விடுவிக்கும் மார்க்சியத்தின்
வித்து எங்கள்
ஜெர்மானிய தாத்தா
காரல் மார்க்ஸ்.அவர் குனிந்து பேனாவை
எடுத்த போதெல்லாம்
கூனிக்குறுகிக் கிடந்த
அடிமை சமுதாயம்
நிமிர்ந்து நின்று
கையை உயர்த்திப்போராடியது.மாபெரும் அந்த பாட்டாளி
வர்க்கத்தலைவனுக்கு இது
இரு நூறாவது
பிறந்தநாள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment