Sunday, November 06, 2016
On Sunday, November 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.11.16
திருச்சி விவசாயிகளின்
ரேஷன்கார்டு 1க்கு
ரூபாய் 15000 மாதம்
வழங்க வேண்டும்
என்று தற்போதைய
முதல்வரிம் மனு
அளிக்க உள்ளோம்
தேசிய
தென்னிந்திய நதிகள்
இணைப்பு சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
பேட்டி
தேசிய தென்னிந்திய
விவசாய சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
அலுவலகத்தில் இன்று
காவிரி டெல்டா
பகுதியில் சாகுபடி
செய்யகின்ற
தேசிய தென்னிந்திய
விவசாயிகளின் மாநில
நிர்வாகிகளின் கூட்டம்
மாநில தலைவர்
கூட்டம் நடைபெற்றது
அதில் பத்திரிக்கையாளர்
சந்திப்பில் பேசிய
விவசாயசங்கத்தலைவர் கூறுகையில்
கடுமையான வறட்சி
தண்ணீர் இல்லை
பயிர்கள் அழிந்து
விட்டது 10 நாட்களில்
நாகை மாவட்ட
விவசாயி இறந்துள்ளார்
தஞ்சை திருவாரூர்
மாவட்ட விவசாயிகள்
விளைபயிரை பார்த்தபோது
அதிர்ச்சியில் இறந்து
விட்டனர் கடன்
தள்ளுபடி கிடைக்குமா
கிடைக்காதா என்று
உயர்நீதிமன்ற மதுரைகிளையில்
சென்ற விவசாயி
நீதிமன்ற வளாகத்தில்
மயங்கி விழுந்து
இறந்து விட்டார்
எனவே தீர்மானங்களாக
கடன் தள்ளுபடி
செய்யவேண்டும் நதிகளை
இணைக்கவேண்டும்
என்றும் போராடி
வெற்றி பெற
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க
மறுக்கும் பாஜாக
மோடி அரசுக்கு
எதிராக இடைத்தேர்தலில்
டெபாசிட் கிடைக்க
வழியில்லாமல் செய்ய
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தமிழகத்தில் 60 சதவீதம்
மழை குறைவு
அதனால் பயிற்கள்
வாடிவிட்டது அதற்கு
நஷ்;ட ஈடாக நெல்லுக்கு ரூபாய்
30000கரும்புக்கு ரூபாய்
50000 வாழைக்கு ரூபாய்
1லட்சம் எனவும்
விவசாயிகளின் ரேஷன்கார்டுக்கு
மாதம் ரூபாய்
15000 வழங்க கோரி
தற்போதைய முதல்வரிடம்
மனு அளிக்கப்போகிறோம்
என்றார்
பேட்டி அய்யாக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment