Sunday, November 06, 2016
On Sunday, November 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.11.16
திருச்சி விவசாயிகளின்
ரேஷன்கார்டு 1க்கு
ரூபாய் 15000 மாதம்
வழங்க வேண்டும்
என்று தற்போதைய
முதல்வரிம் மனு
அளிக்க உள்ளோம்
தேசிய
தென்னிந்திய நதிகள்
இணைப்பு சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
பேட்டி
தேசிய தென்னிந்திய
விவசாய சங்க
தலைவர் அய்யாக்கண்ணு
அலுவலகத்தில் இன்று
காவிரி டெல்டா
பகுதியில் சாகுபடி
செய்யகின்ற
தேசிய தென்னிந்திய
விவசாயிகளின் மாநில
நிர்வாகிகளின் கூட்டம்
மாநில தலைவர்
கூட்டம் நடைபெற்றது
அதில் பத்திரிக்கையாளர்
சந்திப்பில் பேசிய
விவசாயசங்கத்தலைவர் கூறுகையில்
கடுமையான வறட்சி
தண்ணீர் இல்லை
பயிர்கள் அழிந்து
விட்டது 10 நாட்களில்
நாகை மாவட்ட
விவசாயி இறந்துள்ளார்
தஞ்சை திருவாரூர்
மாவட்ட விவசாயிகள்
விளைபயிரை பார்த்தபோது
அதிர்ச்சியில் இறந்து
விட்டனர் கடன்
தள்ளுபடி கிடைக்குமா
கிடைக்காதா என்று
உயர்நீதிமன்ற மதுரைகிளையில்
சென்ற விவசாயி
நீதிமன்ற வளாகத்தில்
மயங்கி விழுந்து
இறந்து விட்டார்
எனவே தீர்மானங்களாக
கடன் தள்ளுபடி
செய்யவேண்டும் நதிகளை
இணைக்கவேண்டும்
என்றும் போராடி
வெற்றி பெற
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க
மறுக்கும் பாஜாக
மோடி அரசுக்கு
எதிராக இடைத்தேர்தலில்
டெபாசிட் கிடைக்க
வழியில்லாமல் செய்ய
வேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தமிழகத்தில் 60 சதவீதம்
மழை குறைவு
அதனால் பயிற்கள்
வாடிவிட்டது அதற்கு
நஷ்;ட ஈடாக நெல்லுக்கு ரூபாய்
30000கரும்புக்கு ரூபாய்
50000 வாழைக்கு ரூபாய்
1லட்சம் எனவும்
விவசாயிகளின் ரேஷன்கார்டுக்கு
மாதம் ரூபாய்
15000 வழங்க கோரி
தற்போதைய முதல்வரிடம்
மனு அளிக்கப்போகிறோம்
என்றார்
பேட்டி அய்யாக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment