Sunday, November 06, 2016
On Sunday, November 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 5.11.16
திருச்சி விடுதலை
சிறுத்தை கட்சியின்
அரசு ஊழியர்
அய்க்கியப்பேரவைதிருவெறும்பூர் வட்டம்
கிளை துவக்க
விழா நிகழ்ச்சி
மத்திய பேருந்து
நிலையம் அருகே
உள்ள ஹோட்டல்
ஹாலில் பேரவை
மாவட்ட செயலாளர்
அண்ணாதுரை தலைமையில்
நடைபெற்றது
மாவட்ட செயலாளர்
அண்ணாதுரை பேசிய
போது அரசு
ஊழியர் அய்க்கியப்பேரவை
மத்திய மாநில
மற்றும் பொதுத்துறை
நிறுவனம் அரசு
ஊழியர்களை ஒருங்கிணைத்து
பேரவை காப்பாளர்
அறிவர் எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன்
அவர்களின் சீரிய
வழிகாட்டுதலின் படி
அரசு ஊழியர்;களை துறைச்சார்ந்த தமது
நலன்களை மட்டும்
சார்ந்து நில்லாமல்
இம்மண்ணின் மைந்தர்களை
மானமுள்ள தலைவர்களாக
தலைநிமிர செய்வதன்
மூலமே அடுத்த
தலைமுறைகளை புரட்சி
போர்ப்படையை தட்டி
எழுப்பும் களமாக
இப்பேரவையை நாம்
கையாண்டு வருகிறோம்
அரசு ஊழியர்களை
ஒன்று திரட்டி
வரலாற்றுச்சிறப்பு மிக்க
சாதி ஒழிப்பே
மக்கள் விடுதலை
என்கின்ற கருத்தரங்கை
பேரவை காப்பாளர்
அவர்களின் தலைமையில்
நடத்தி அதில்
வரலாற்று சிறப்பு
மிக்க அரசு
ஊழியர்கள் மற்றும்
சமூகம் நலன்
சார்ந்த தீர்மானங்களை
நிறைவேற்றியது பேரவை
பயணத்தில் ஒரு
மைல்கல் நாம்
ஒருங்கிணைய வேண்டிய
அவசியம் உள்ளது
என்பதை நாம்
உணர வேண்டும்
என்பது எனது
பணிவான வேண்டுகோளாக
வைக்கின்றேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேரவை
மாநில பொதுச்செயலாளர்
பாவணன் பேரவை
மாநிலத் தலைவர்
மலைச்சாமி ஆகியோர்;
சிறப்புறையாற்றினர். திருச்சி
நாடாளுமன்ற தொகுதி
செயலாளர் தங்கதுரை
பெரம்பலூர் நாடாளுமன்ற
தொகுதி செயலாளர்
தமிழாதன் திருச்சி
தெற்கு மாவட்ட
செயலாளர் முத்தழகன்
திலீபன் ரமேஷ்
ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment