Thursday, May 11, 2017
On Thursday, May 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தனியர் பொறியில் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பாக மாணவர்களுக்கான அறிவுத்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டாக்கி கொடுக்கும் கருவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விவசாயம் அழிந்து வரும் வேலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அதிக நேரம் செலவிடாமல் உணவளிக்க இந்த இயந்திரம் செயல்படும். இதில் கலந்துகொண்ட மாணவர்களை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
திருச்சி புதுக்கேட்டை சாலையில் அமைந்துள்ள M.I.E.T பொறியில் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவு கூர்மையை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி இடம்பெறும்.இதில் இயந்திர பொறியியல் மாணவர்களின் புத்தம் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் வாகனங்களின் உமிழ்வு புகையைக் குறைக்கும் வகையில் Green Vehicle, கால்நடைகளுக்கான தீவனப் புல் வெட்டும் கருவி, கையிழந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கும் Safety vehicle, தென்னை மரம் ஏறும் கருவி, விதை விதைக்கும் இயந்திரம் போன்ற 6 படைப்புக்களை புதிதாக படைத்தனர் .
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி 3.10.16 திருச்சி இன்று கடைசி நாள் வேட்பு மனு தாக்கல் திருச்சியில் மொத்தம் 65 வார்டு மாமன்ற உறுப்பினர் பதிவிக்கு திமுக பஜாக தேம...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
-
பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் படைப்பையில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு மூலம் ...
0 comments:
Post a Comment