Thursday, May 11, 2017
On Thursday, May 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தனியர் பொறியில் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பாக மாணவர்களுக்கான அறிவுத்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டாக்கி கொடுக்கும் கருவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விவசாயம் அழிந்து வரும் வேலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அதிக நேரம் செலவிடாமல் உணவளிக்க இந்த இயந்திரம் செயல்படும். இதில் கலந்துகொண்ட மாணவர்களை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
திருச்சி புதுக்கேட்டை சாலையில் அமைந்துள்ள M.I.E.T பொறியில் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவு கூர்மையை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி இடம்பெறும்.இதில் இயந்திர பொறியியல் மாணவர்களின் புத்தம் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் வாகனங்களின் உமிழ்வு புகையைக் குறைக்கும் வகையில் Green Vehicle, கால்நடைகளுக்கான தீவனப் புல் வெட்டும் கருவி, கையிழந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கும் Safety vehicle, தென்னை மரம் ஏறும் கருவி, விதை விதைக்கும் இயந்திரம் போன்ற 6 படைப்புக்களை புதிதாக படைத்தனர் .
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment