Wednesday, August 16, 2017

On Wednesday, August 16, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 15.8.17
திருச்சி புதுக்கோட்டை செல்லும் வழியில்விமானநிலையம் அருகே உள்ள திருவளர்ச்சிப்பட்டி செல்லமுத்து புரம் எம்ஜிஆர் நகரில் சுமார் 2000 தலித்குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இன்று அவர்கள் 40 ஆண்டுகள் கழித்து 71 ஆண்டு சுதந்திரவிழாவை கொடியேற்றி மரக்கன்று; நட்டு குடும்ப விழாவாக விளையாட்டு போட்டி  நடத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
பேட்டி பாலமுத்து

0 comments: