Wednesday, August 16, 2017
திருச்சி 16 .8.17
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்துக்கட்சிகளின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் கடன் தள்ளுபடிகோரியும், கரும்பு நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் கடலூர், நாக்கை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக தலைமையில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய இந்திய முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் அனைத்து தோழமை கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகரமாவட்ட செயலாளர் அருள் பேசுகையில்: ' தமிழகத்தில் கடலூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை மத்திய அரசு பெட்ரோலியம் மண்டலமாக அறிவித்திருக்கிறது. 15 நாட்களுக்கு முன் தமிழக முதல்வரிடம் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கோரிக்கை முன் வைத்தோம்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளி ல் 50%மேல் போராட்டம் நடத்தி யவர்களால் அடித்துநொறுக்கபட்டு விட்டது. மூடியும் ஆகிவிட்டது. எங்களிடம் தற்போது நிதி இல்லை என்கிறார்.கரும்பு நிலுவை தொகை யையாவது ஆலைநிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்றுகேட்டா ல் ஆலைகள் நஷ்டத்தில்இயங்குகின் றன என்று சாவியைகொடுக்கிறார்கள் . அவர்களிடம் நிலுவைதொகையை கொடு ங்கள் என்று எப்படி கேட்கமுடியு ம் என்று முதலாளி களுக்கு ஆதரவா கபேசுகிறார்கள். மத்திய அரசோதமி ழகத்தையே அழித்துவிட வேண்டும் என்றுசெயல்படுகிறது. ஓ.என்.ஜி.சி, மீத்தேன்,கெய்ல் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைசெயல் படுத்துவதிலேயே தீவிரமாகஇருக்கி றது. விவசாய நிதியைவிவசாயிகளி டம் அளிக்காமல் தனியாரிடம்கொடு த்து விடுவதால் விவசாயியோபோராடி க்கொண்டிருக்கிறான். கடனை ரத்து செய்ய கேட்டால் டாஸ்மாக் மூடியா கிவிட்டது.நிலுவை தொகையை கேட்டா ல் ஆலைமூடப்படுகிறது எஎன பதிலளி க்கின்றனர்.தாங்கள் செய்த ஊழலை மறைக்க மோடியிடம்அடிமை யாக கி டக்கிறார்கள். கர்நாடகாவில்31% தண்ணீர் இருக்கிறது. பிரதமரிடம் வலியுறுத்த சொன்னால், . காவிரி என்றுபேசவே பயப்படுகி றார்கள். 10000 கன அடி நீர்திறந்து விட் டதற்கு அங்கிருக்கும் பாஜக வி னர்முதல்வரை கண்டித்து போராட் டத்தில்ஈடுபடுகின்றனர். அங்கிரு க்கும் முதல்வர்அணை பாதுகாப்பி ற்காகவே தண்ணீர் திறந்துவிட பட் டதாகவும், விவசாயிகளுக்குசொந் தமான ஒரு சொட்டு நீர் கூடதமி ழகத்திற்கு திறந்து விடமாட்டேன் என்றுகூறுகிறார். ஆனால் தமிழ் நாட்டில் முதல்வர்இருப்பதாகவே தெரியவில்லை. ஹைட்ரோகார்பன், மீ த்தேன் எரிவாயு, ஓ.என்.ஜி.சி யே வெளியேறு என்ற கோஷத்தை முன் வை த்துபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகஇருப்பதை பாதுகாக்கப் பட்ட பெட்ரோலியமண்டலமாக அறிவித் திருப்பதை கண்டித்துவருகிற 29 ம் தேதி தஞ்சாவூர், கடலூர்,நா கப்பட்டினம், திருவாரூர் உள்ளி ட்டமாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் விவசாயிகள் நடத்த உள்ளதாக தெரிவித்தார் இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் கே.என் அருள், மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் மாவட்ட பொருளாளர் சந்தன மொழி வழக்கறிஞர் அணி திவாகரன் ஏர்ப்போர்ட் பகுதி பொருளாளர் மாரிமுத்து தில்லை நகர் பகுதி மற்றும் கிளை செயலர் ஆகியோர் திரளாக பங்கேற்றனர்
பேட்டி : அருள் -விடுதலை சிறுத்தை கட்சி மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
முஸ்லிம் லீக் மாவட்ட செயலாலர் நிஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment