Sunday, April 15, 2018
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும்
On Sunday, April 15, 2018 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297   
திருச்சி 15.4.18
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும் 
திருச்சி ஸ்ரீரங்கம்காந்தி ரோடு வடக்கு தெரு செல்லும் வழியில் ஸ்ரீமகா கணபதி மற்றும் ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளதுஅந்த கோயிலின் மகிமையை    பூசாரி தியாகராஜன் கூறும்    போது 37 ஆண்டுகளுக்கு முன்வேப்ப மரத்தில் பால் சுரந்தது அதனால் இந்த இடத்தில் அம்மன் உருவானது இந்த கோயிலுக்கு 1990 ஆண்டு முதல்கும்பாபிஷேகம் நடைபெற்றது 2004ஆம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும் அம்மை நோய் வந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம் அம்மை நோய் வந்தவர்கள்மகாசக்தி வணங்கினால் அம்மை நோய்தீர்ந்து பூரண குணமடைவார்கள் என்றார்மேலும் சமயபுரம் அம்மன் தேருக்கு முதல் சமயபுரம் அம்மனுக்கு இந்த கோயிலிருந்து பால் குடம் பக்தர்கள் கொண்டு செல்கின்றனர் என்றார்தைப்பூசம் அன்று கொல்லிடம்அற்றிலிருந்து மாகசக்தி அம்மன் உற்ச்சவர் அழைத்து வரப்படுவார் எ ன்று கூறினார்
பேட்டி......   தியாகராஜன் பூசாரி 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment