Tuesday, May 07, 2019
திறன் மேம்பாட்டுபயிற்சி துவக்க விழா
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆறு 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது
லெனோவா மற்றும் எடுப்புச் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான லெனோவா ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு குறிக்கோளின் அடிப்படையில் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக புவனேஸ்வர் எர்ணாகுளம் டு மைசூர் டெல்லி சண்டிகர் மற்றும் திருச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது திருச்சியில் இத்திட்டத்தின் கீழ் துவக்க விழா நடைபெற்றது
லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகம் 6 ஆயிரத்து 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு மடி கணினி அலைபேசி பழுதுபார்த்தல் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சில்லரை வர்த்தக குறித்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது
இத்திட்டத்தை செயல்படுத்த லெனோவா மோட்டரோலா மும்பையை சேர்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் உடன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனமாகும்
திருச்சியில் நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய லெனோவா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு உப தலைவர் சு பங்கர் ராய் சவுத்ரி கூறுகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் இந்த திட்டத்தின் திருச்சியில் அறிமுகப்படுத்தியதே நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் அடுத்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 900 மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ள இந்த பயனாளிகள் சுமார் 4 ஆயிரத்து 200 பேர் இந்தியா முழுவதும் 7 இடங்களில் அமைந்துள்ள லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...


0 comments:
Post a Comment