Tuesday, May 07, 2019

On Tuesday, May 07, 2019 by Tamilnewstv in ,    


திறன் மேம்பாட்டுபயிற்சி துவக்க விழா




திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆறு 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது
லெனோவா மற்றும் எடுப்புச் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன


இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான லெனோவா ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு குறிக்கோளின் அடிப்படையில் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக புவனேஸ்வர் எர்ணாகுளம் டு மைசூர் டெல்லி சண்டிகர் மற்றும் திருச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது திருச்சியில் இத்திட்டத்தின் கீழ் துவக்க விழா நடைபெற்றது
லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகம் 6 ஆயிரத்து 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு மடி கணினி அலைபேசி பழுதுபார்த்தல் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சில்லரை வர்த்தக குறித்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது
இத்திட்டத்தை செயல்படுத்த லெனோவா மோட்டரோலா மும்பையை சேர்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் உடன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனமாகும்
திருச்சியில் நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய லெனோவா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு உப தலைவர் சு பங்கர் ராய் சவுத்ரி கூறுகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் இந்த திட்டத்தின் திருச்சியில் அறிமுகப்படுத்தியதே நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் அடுத்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 900 மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ள இந்த பயனாளிகள் சுமார் 4 ஆயிரத்து 200 பேர் இந்தியா முழுவதும் 7 இடங்களில் அமைந்துள்ள லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்

0 comments: