Tuesday, May 07, 2019
திறன் மேம்பாட்டுபயிற்சி துவக்க விழா
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆறு 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது
லெனோவா மற்றும் எடுப்புச் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான லெனோவா ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு குறிக்கோளின் அடிப்படையில் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக புவனேஸ்வர் எர்ணாகுளம் டு மைசூர் டெல்லி சண்டிகர் மற்றும் திருச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது திருச்சியில் இத்திட்டத்தின் கீழ் துவக்க விழா நடைபெற்றது
லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகம் 6 ஆயிரத்து 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு மடி கணினி அலைபேசி பழுதுபார்த்தல் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சில்லரை வர்த்தக குறித்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது
இத்திட்டத்தை செயல்படுத்த லெனோவா மோட்டரோலா மும்பையை சேர்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் உடன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனமாகும்
திருச்சியில் நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய லெனோவா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு உப தலைவர் சு பங்கர் ராய் சவுத்ரி கூறுகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் இந்த திட்டத்தின் திருச்சியில் அறிமுகப்படுத்தியதே நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் அடுத்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 900 மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ள இந்த பயனாளிகள் சுமார் 4 ஆயிரத்து 200 பேர் இந்தியா முழுவதும் 7 இடங்களில் அமைந்துள்ள லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment