Friday, May 10, 2019
திருச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் அவர்களிடம் லெனின் மாவட்ட செயலாளர் மனு அளித்தனர்
இன்னைக்கு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து அரசு பள்ளிகள் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை அதிகமாக கொடுக்கணும் என்று தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்தக்கூடிய மாணவ மாணவிகளின் தேர்ச்சி
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்த கூடிய மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற அதிகமாயிருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் அதிகப்படுத்த அரசு பள்ளிகளில் மாணவர்களை இன்னும் அதிகப்படுத்த அதேபோல இன்னைக்கு தனியாருக்கு வந்து அரசு பள்ளிகளில் சேர்க்கை இல்லை அப்படின்னு சொல்லிட்டே இன்னைக்கு தனியார் மயப்படுத்தும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இதே நேரத்தில் கேரளா இன்னைக்கு அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30,000 பிள்ளைகளை வந்து இன்னைக்கு தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றங்கள் அதேபோல ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த அரசு பள்ளிகளை பாதுகாக்க முடியும் அதே நேரத்தில் இன்னைக்கு வந்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அதிகரித்து போயிருக்கு அரசாங்கம் இன்னைக்கு அதற்காக சில கமிட்டிகளை அறிவிக்கப்பட்டு உள்ளது அதை எவ்வளவு சொல்லி அறிவதற்கான அந்த வெப்சைட் இயங்க மாட்டேங்குது இது வந்து பெற்றோர்கள் என்ன என்று தெரியாமல் பள்ளிகள் நிர்ப்பந்தப்படுத்தி கூடிய தொகையை கட்ட கூடிய சூழலில் இந்த வெப்சைட்டை வெளியிடும் அரசாங்க நிர்ணய தொகையை தனியார் பள்ளிகள் தன்னுடைய அறிவிப்பு பலகையில் கட்டண தொகையை வெளியிட வேண்டும் அதே போல எனக்கு அரசு அறிவித்துள்ள கூடிய 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அதற்கு பதிவு செய்யக்கூடிய அந்த வெப்சைட் முழுமையாக வேலை செய்வதே கிடையாது 18ஆம் தேதியோடு இறுதிகட்ட வந்து இன்னைக்கு பல மாணவர்களை மாணவியர்களை பதிவு செய்யப்படாமல் பெற்றோர்கள் பரிதவித்து நிற்கிறார்கள் அரசாங்க அதையும் மூடுவதற்கான ஏற்பாடு 18ஆம் தேதி அதை இன்னும் காலநீட்டிப்பு செய்யணும் அந்த வெப்சைட்டை ஒழுங்காக இயக்கப் படவேண்டும் ஒரு கோரிக்கையோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம் இந்த மனுவின் மீது நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை இந்திய ஜன வாலிபர் சங்கம் நடத்தும் என்ற எச்சரிக்கையோடு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதற்கு நாங்கள் எங்களுடைய மனுவை அளித்துள்ளோம் லெனின் மாவட்ட செயலாளர் கூறினார்
பேட்டி மாவட்ட செயலாளர் லெனின்
இன்னைக்கு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து அரசு பள்ளிகள் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை அதிகமாக கொடுக்கணும் என்று தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்தக்கூடிய மாணவ மாணவிகளின் தேர்ச்சி
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்த கூடிய மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற அதிகமாயிருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் அதிகப்படுத்த அரசு பள்ளிகளில் மாணவர்களை இன்னும் அதிகப்படுத்த அதேபோல இன்னைக்கு தனியாருக்கு வந்து அரசு பள்ளிகளில் சேர்க்கை இல்லை அப்படின்னு சொல்லிட்டே இன்னைக்கு தனியார் மயப்படுத்தும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இதே நேரத்தில் கேரளா இன்னைக்கு அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30,000 பிள்ளைகளை வந்து இன்னைக்கு தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றங்கள் அதேபோல ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த அரசு பள்ளிகளை பாதுகாக்க முடியும் அதே நேரத்தில் இன்னைக்கு வந்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அதிகரித்து போயிருக்கு அரசாங்கம் இன்னைக்கு அதற்காக சில கமிட்டிகளை அறிவிக்கப்பட்டு உள்ளது அதை எவ்வளவு சொல்லி அறிவதற்கான அந்த வெப்சைட் இயங்க மாட்டேங்குது இது வந்து பெற்றோர்கள் என்ன என்று தெரியாமல் பள்ளிகள் நிர்ப்பந்தப்படுத்தி கூடிய தொகையை கட்ட கூடிய சூழலில் இந்த வெப்சைட்டை வெளியிடும் அரசாங்க நிர்ணய தொகையை தனியார் பள்ளிகள் தன்னுடைய அறிவிப்பு பலகையில் கட்டண தொகையை வெளியிட வேண்டும் அதே போல எனக்கு அரசு அறிவித்துள்ள கூடிய 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அதற்கு பதிவு செய்யக்கூடிய அந்த வெப்சைட் முழுமையாக வேலை செய்வதே கிடையாது 18ஆம் தேதியோடு இறுதிகட்ட வந்து இன்னைக்கு பல மாணவர்களை மாணவியர்களை பதிவு செய்யப்படாமல் பெற்றோர்கள் பரிதவித்து நிற்கிறார்கள் அரசாங்க அதையும் மூடுவதற்கான ஏற்பாடு 18ஆம் தேதி அதை இன்னும் காலநீட்டிப்பு செய்யணும் அந்த வெப்சைட்டை ஒழுங்காக இயக்கப் படவேண்டும் ஒரு கோரிக்கையோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம் இந்த மனுவின் மீது நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை இந்திய ஜன வாலிபர் சங்கம் நடத்தும் என்ற எச்சரிக்கையோடு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதற்கு நாங்கள் எங்களுடைய மனுவை அளித்துள்ளோம் லெனின் மாவட்ட செயலாளர் கூறினார்
பேட்டி மாவட்ட செயலாளர் லெனின்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment